sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மனமுடைந்த கணவர் தற்கொலை

/

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மனமுடைந்த கணவர் தற்கொலை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மனமுடைந்த கணவர் தற்கொலை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மனமுடைந்த கணவர் தற்கொலை


ADDED : செப் 13, 2025 07:23 AM

Google News

ADDED : செப் 13, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 31; டிரைவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாததால் கணவன் - மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இந்துமதி, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us