sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : டிச 11, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன் மனைவி அபிராமி, 25; இவர் தனது மகள் யாழினி, 3; மகன் கிருத்திகன், 1; ஆகியோருடன் கடந்த 3ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ரகோத்தமன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us