sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கணவர் மாயம் : மனைவி புகார்

/

 கணவர் மாயம் : மனைவி புகார்

 கணவர் மாயம் : மனைவி புகார்

 கணவர் மாயம் : மனைவி புகார்


ADDED : நவ 22, 2025 04:50 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

வானுார் அடுத்த ஒட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற எழில்ராஜ், 38; டிரைவர். இவரது மனைவி நந்தினி. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us