sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 30, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணிக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் சண்முகவேல்,46; இவர், பனையபுரம் கிராமத்தில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.

கடந்த, 24ம் தேதி வீட்டிலிருந்து பணிக்கு சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை மனைவி பிரேமலதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us