sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு

/

ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு

ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு

ஒர்க் ஷாப் கதவை உடைத்து இரும்பு பொருட்கள் திருட்டு


ADDED : டிச 27, 2024 06:53 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : ஆரோவில் அருகே ஒர்க் ஷாப் கதவை உடைத்து, ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாவீர்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சூர்யா, 31; வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு புதுச்சேரி-மயிலம் ரோட்டில் வெங்டிங் ஒர்க் ஷாப் உள்ளது.

கடந்த 24ம் தேதி வேலையை முடித்து விட்டு, ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின் மறு நாள் 25ம் தேதி வந்து பார்த்த போது, ஒர்க் ஷாப் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, ஒர்க் ஷாப்பின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள இரும்பு பைப்புகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, ஒர்க் ஷாப்பில் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us