sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்

/

 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்

 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்

 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்


ADDED : நவ 13, 2025 10:42 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாற் றுத் திறனாளிகளுக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடந்தது.

செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த 60 ஊராட்சிகளில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாற்றுத் திறனாளி ஒருவரை அரசு மூலம் வார்டு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜய குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேலாளர்கள் சுந்தரபாண்டியன், சசிகலா, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., பிரபாசங்கர்.






      Dinamalar
      Follow us