sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு

/

வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு

வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு

வானுாரில் ஜமாபந்தி நிறைவு 202 மனுக்களுக்கு தீர்வு


ADDED : மே 28, 2025 11:50 PM

Google News

ADDED : மே 28, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில், 202 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

வானுார் தாலுகா அலுவலகத்தில் இந்தாண்டிற்கான ஜமாபந்தி கடந்த 21ம் தேதி துவங்கியது. தாசில்தார் வித்யாதரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வந்தார். நேற்று வரை பொது மக்களிடம் இருந்து மொத்தம் 576 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், இலவச வீட்டு மனைப்பட்டா 25, முழுப்புலம் பட்டா மாற்றம் 60, திருமண உதவித்தொகை 11 என மொத்தம் 202 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. நேற்றைய ஜமாபந்தி நிறைவு விழாவில், தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு, பயனாளிகளிடம், தீர்வு காணப்பட்ட உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் வழங்கினார்.

தாசில்தார்கள் வசந்தகிருஷ்ணன், சரவணன், கலா, துணை தாசில்தார்கள் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார் சார்லின், வட்ட வழங்கல் அலுவலர் ஷோபா லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us