sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : ஏப் 22, 2025 07:39 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புலியனுார் கிராமத்தை சேர்ந்த மல்லிகா, 60; நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மேல்மலையனுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.

மாலை 4:00மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து, பீரோவில் வைத்திருந்த மூன்றரை சவரன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வெள்ளிமேடுப்பேட்டை போலீசில் மல்லிகா அளித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us