sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு

/

பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு

பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு

பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு


ADDED : செப் 10, 2025 11:07 PM

Google News

ADDED : செப் 10, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: பஸ்சில் தம்பதியிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி தாலுகா கொய்யாதோப்பை சேர்ந்தவர் விஜயகுமார், 34; இவர் கடந்த ஆக.,30 ம் தேதி மனைவி ராசாத்தியுடன் தனியார் பஸ்சில் வேட்டவலம் சென்றார்.

அங்கு சென்று அவர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த, 10 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து அவர் கெடார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us