/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கோவிலில் 1ம் தேதி கைசிக ஏகாதசி
/
விழுப்புரம் கோவிலில் 1ம் தேதி கைசிக ஏகாதசி
ADDED : நவ 24, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், டிச.1ம் தேதி கைசிக ஏகாதசி மகோற்சவம் நடக்கிறது.
விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு, ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 6:00 சுவாமி கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.

