sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

/

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா


ADDED : பிப் 17, 2024 05:23 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மலைக்கோயில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.

செஞ்சி


கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் நேற்று மாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us