sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரி மதகு மறு கட்டுமானப்பணி

/

ஏரி மதகு மறு கட்டுமானப்பணி

ஏரி மதகு மறு கட்டுமானப்பணி

ஏரி மதகு மறு கட்டுமானப்பணி


ADDED : மார் 27, 2025 04:06 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் ஏரி மதகு மறு கட்டுமானப் பணி நடக்கிறது.

கப்பியாம்புலியூரில் 247ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 232.27 எக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த பெஞ்சல் புயலின் போது, இந்த ஏரியின் கரை மற்றும் மதகு சேதமடைந்திருந்ததால் பொதுப் பணித்துறையின் மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரி கரைகள் சீரமைத்தும், மதகு மறு கட்டமைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளை செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us