sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா

/

ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா

ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா

ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா


ADDED : ஏப் 15, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடந்தது.

விக்கிரவாண்டி டோல்கேட் அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று காலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது.

மாலை 4 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு செப்பு கவசம் அணிவிக்கப்பட்டு லட்ச தீப ஆராதனை, புஷ்பாஞ்சலி, அர்ச்சனை நடந்தது.

விக்கிரவாண்டி சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் சுவாமி மாட வீதி வழியாக வீதி உலா வந்தது.

விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

கண்டாச்சிபுரம்:


கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் காலை அஸ்வத்த குபேர விநாயகருக்கு சிறப்பு வழிபாடும், காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.

மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயரர், குபேர விநாயகர் சுவாமிகளுக்கு வடமாலை சாத்துதல் மற்றும் தீபாரதனை நடந்தது.

இரவு 9:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us