sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : மார் 23, 2025 03:56 AM

Google News

ADDED : மார் 23, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மேலமங்கலம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தட்சணாமூர்த்தி, 48; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us