sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்றவர் கைது..

/

மது பாட்டில் விற்றவர் கைது..

மது பாட்டில் விற்றவர் கைது..

மது பாட்டில் விற்றவர் கைது..


ADDED : அக் 03, 2025 07:36 AM

Google News

ADDED : அக் 03, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூ. கள்ளக்குறிச்சி கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக திருநாவலுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜி, 41; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us