sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

/

கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது


ADDED : ஜன 02, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் சாராய கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் பில்லுார் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகப்படும் படியாக, பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பையில் 50 சாராய பாக்கெட்டுகள் கடத்தி சென்றதை தெரியவந்தது. மேலும் விசாரித்ததில், அவர், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,50; என்பது தெரியவந்தது. இவர், புதுச்சேரியிலிருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

போலீசார் ஆனந்தராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us