/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
ADDED : அக் 24, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: ஆதி பிரம்மனுக்கு நடந்த அமாவாசை தாலாட்டு உற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
அதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது.

