/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
/
மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
ADDED : நவ 21, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு நவம்பர் மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

