sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்

/

வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்


ADDED : செப் 13, 2025 06:59 AM

Google News

ADDED : செப் 13, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அடுத்த திருவம்பட்டு மதுரா வடதரம் பிள்ளையார் கோவில், பெரியாண்டவர், பூவாடைக் காரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு பிள்ளை யார் கோவிலிலும், 9:15 மணிக்கு பெரியாண்டவருக்கும், 9:30 மணிக்கு பூவாடைக்காரியம்மன் கோவிலிலும், 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் முருகன் தலைமையில் கிராம மக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us