sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது


ADDED : அக் 26, 2025 04:44 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: கடன் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த வளத்தியைச் சேர்ந்தவர் பரணிதரன், 52; செஞ்சி மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் கடைக்கு வந்த, செஞ்சி, சக்கராபுரம் பழைய காலனியைச் சேர்ந்த சங்கர், 43; பிராந்தி பாட்டில் கடனாக கேட்டுள்ளார்.

பாணிதரன் தரமறுத்ததால், ஆத்திரமடைந்த சங்கர், கடையில் இருந்த பில் போடும் மெஷினை பிடுங்கி பரணிதரனின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கினார்.

படுகாயம் அடைந்த பரணிதரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us