sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

/

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 12, 2025 09:54 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : பைக்கில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று பேராவூர் ஏரிக்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது கிளியனுார் மார்க்கத்தில் இருந்து பேராவூர் நோக்கி பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், 18 சாராய பாக்கெட்டுக்கள், 10 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், ஆகாசம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 40; என்பதும், புதுச்சேரி சேதாப்பட்டு பகுதியில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தமிழகப்பகுதியில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்கள், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us