sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆம்னி காரில் சென்று ஆடு திருடியவர் கைது

/

ஆம்னி காரில் சென்று ஆடு திருடியவர் கைது

ஆம்னி காரில் சென்று ஆடு திருடியவர் கைது

ஆம்னி காரில் சென்று ஆடு திருடியவர் கைது


ADDED : நவ 19, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆம்னி காரில் சென்று ஆடுகள் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் குளத்துார் கூட்ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆம்னி காரை நிறுத்தி விசாரித்தனர்.

காரில் வந்தவர் மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த கந்தன், 45; என்பதும், கடந்த 20ம் தேதி உலகுடையாம்பட்டில் ஆடுகளை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

மேலும், பல்வேறு இடங்களில் ஆம்னி காரில் சென்று ஆடுகளை திருடி, வாரசந்தைகளில் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து கந்தன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us