sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு

/

சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு

சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு

சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு


ADDED : டிச 09, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே புதுச்சேரி சாராயம் குடித்து வாலிபர் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் கலாநிதி, 36; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் .உள்ளவர். இவர், நேற்று காலை புதுச்சேரி, சேதராப்பட்டில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு, வீட்டில் குடிப்பதற்கு பாட்டிலில் சாராயம் வாங்கி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கலாநிதி புதுச்சேரி சாராயம் குடித்ததால்தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us