sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

/

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு


ADDED : மே 24, 2025 12:18 AM

Google News

ADDED : மே 24, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மதுவுடன் டர்பன் ஆயிலை கலந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சி அடுத்த புலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 80; விவசாயி. உடல் வலி காரணமாக அடிக்கடி மது அருந்தி வந்தார்.

கடந்த 22ம் தேதி மாலை மதுவுடன் வீட்டில் இருந்த டர்பன் ஆயிலை தண்ணீர் என கலந்து குடித்தார்.

இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு செல்ல நேற்று காலை வீட்டிற்கு அழைத்து வந்தபோது அங்கு அவர் இறந்தார்.

அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us