sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சாவு

/

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சாவு


ADDED : ஏப் 25, 2025 05:09 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: வயிற்று வலியால் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அனந்தபுரம் அடுத்த பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ், 31; மளிகைக் கடை நடத்தி வந்தார்.

இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 20ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டார்.

உடன், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.

அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us