sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

/

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஏப் 09, 2025 03:35 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிளியனுார் அடுத்த கோவடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 40; இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அதே கிராமத்தில் உள்ள பொது கிணற்று பக்கவாட்டு சுவற்றில் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

நீரில் மூழ்கிய அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜி இறந்தார்.

புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us