sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி

/

சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி

சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி

சாலையோரம் நின்றிருந்தவர் கார் மோதி பலி


ADDED : ஆக 14, 2025 11:46 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜூலு மகன் சீனிவாசன், 47; இவரும், அதே ஊரை சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன், 45; என்பவரும் நேற்று காலை 10:00 மணியளவில், செஞ்சி திருவண்ணாமலை பிரதான சாலையில், செம்மேடு அரசு நடுநிலைப்பள்ளி எதிரே சாலை ஓரம் நின்று பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது.

இதில் சீனிவாசன், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சீனிவாசன் இறந்தார். வெங்கடேசன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us