sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி

/

 சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி

 சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி

 சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி


ADDED : நவ 21, 2025 05:11 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மருத்துவமனையில் சிகிச்சைபெறும் தாய்க்கு டிபன் வாங்க வந்தவர், சாலையோரம் நின்றிருந்த போது வேன் மோதி இறந்தார்.

செஞ்சி, சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 45; இவர் நேற்று காலை 8:40 மணியளவில் முண்டியம்பாக்கம், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது தாயை பார்த்துவிட்டு உறவினர்களுக்கு டிபன் வாங்க வந்தார்.

கல்லுாரி அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள டிபன் கடையில் ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியே மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது நின்றிருந்தார்.

அப்போது திண்டிவனம் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற மகேந்திரா வேன் திடீரன கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி இருந்த பைக்குகள் மீது மோதி வாய்க்கால் மீது ஏறி அங்கு நின்றிருந்த விஜயன் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us