sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை

/

காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை

காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை

காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை


ADDED : அக் 09, 2024 01:38 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்:விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ருத்ரகுமார், 40, கொத்தனார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ருத்ரகுமார், இரவு 10:00 மணிக்கு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் கழுத்தில் காயங்களுடன் அவர் உடல் கிடந்தது.

தகவல் அறிந்த போலீசார், கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us