sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

/

பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஏப் 19, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி, ; செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடியினர்கள் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 52 பழங்குடியினர்களுக்கு, 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ., பழனி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மண்டல துணை பி.டி.ஓ.க்கள் கந்தசாமி, அபிராமி, சையத் முபாரக், கணேசன், ஊராட்சித் தலைவர்கள் ரவி, அம்பிகா, கலைச்செல்வி, ராஜலட்சுமி கலந்து கொண்டனர். ஏ.பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us