sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த மேல்மலையனுார் ஏரி

/

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த மேல்மலையனுார் ஏரி

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த மேல்மலையனுார் ஏரி

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த மேல்மலையனுார் ஏரி


ADDED : டிச 03, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் பனமலை மற்றும் மேல்மலையனுார் ஏரிகள் மிகப்பெரியவை. மேல்மலையனுார் ஏரி 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பலத்த மழை பொழியும் போது மட்டுமே நிரம்பும். கடந்த 2021ம் ஆண்டு கனமழையின் போது இந்த ஏரி நிறைந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலை மேல்மலையனுார் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறியது.

மேல்மலையனுார் உபரி நீர் வெளியேறும் இடத்தில் இருந்தே சங்கராபரணி ஆறு துவங்குகிறது. மேல் மலையனுார் ஏரி நிரம்பும் ஆண்டில் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்பாக இருக்கும். சங்கராபரணி ஆற்றிலும் பல மாதங்கள் தண்ணீர் தொடர்ந்து ஓடும். இந்த ஆண்டு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us