sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நினைவு அஞ்சலி நினைவு அஞ்சலி

/

நினைவு அஞ்சலி நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி நினைவு அஞ்சலி


ADDED : செப் 27, 2025 02:24 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் 'நெல்மண்டி' கண்ணன் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.பி.ரமேஷ் தந்தை கண்ணனின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் சுதாகர், நந்தகுமார், பரணிதரன், சத்தீஷ், பிர்லாசெல்வம், பாஸ்கர், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ்,மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் நகர துணை செயலாளர் அசோக்குமார், மீனவர் அணி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us