/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : மார் 10, 2026 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இயந்திரவியல் துறை மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். பெங்களூரு, கேபபள் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி மாயங்க் அரோரா மாணவர்களிடையே, மின்சார வாகனத்தின் பயன்பாடு எப்படி உள்ளது. இனி வருங்காலங்களில் அதன் தேவையும், பயனும் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

