sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

/

கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு


ADDED : டிச 09, 2024 04:43 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு சார்பில் 2,000 ரூபாயுடன் அரிசி, சக்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பணியை அமைச்சர் பொன்முடி வழங்கி துவக்கி வைத்தார்.

தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, துணைத் தலைவர் ஜீனத் பீவி, வானுார் ஒன்றிய சேர்மன் உஷா, ஒன்றிய செயலாளர்கள் முரளி, மைதிலி, மாவட்ட மருத்துவர் அணி வினோபாரதி, மீனவர் அணி மணி, துணை அமைப்பாளர் வீரப்பன், சிறுபான்மை அணி அன்வர் பாஷா, கவுன்சிலர்கள் சுகுமார், நாசர் அலி , முகமது பாரூக் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us