sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு

/

காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு


ADDED : டிச 24, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: காணாமல் போன டிரைவர், ஓடையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த நெகனுார் - வடகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை, 45; டிராக்டர் டிரைவரான இவர் 21ம் தேதி மாலை 5; 45, மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை,

இந்நிலையில் நேற்று காலை, அதே ஊர் ஓடையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us