sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு

/

பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு

பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு

பஸ் நிலையத்தில் மழைநீர் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : அக் 24, 2025 03:21 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் காலை, புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., அதிகாரிகள் குழுவினருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகள், மழை நீர் வெளியேற்றும் பம்ப் அவுஸ், பஸ் நிலையம் அருகே வடிகால் வாய்க்கால் நிலையை பார்வையிட்டு, உடனடியாக மழைநீர் வெளியேற்ற ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், 'இங்கு மழை காலங்களில் தேங்கும் மழைநீர், வாய்க்கால்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்றார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us