sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு

/

 மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு

 மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு

 மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைப்பு


ADDED : மார் 07, 2026 06:31 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் மொபைல் போன் புதைத்து வைத்திருந்து குறித்து போலீசார் விசாரிக்கின்ற னர்.

விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு மாவட்ட சிறை தொகுதி எண் 3ல் உதவி சிறை அலுவலர் பாலாஜி, 31; சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு அரை அடி ஆழத்தில் மொபைல் போன் ஒன்று சிம்கார்டு இல்லாமல் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us