sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

/

மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு


ADDED : பிப் 09, 2024 11:40 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், கிழக்கு பாண்டிரோடு குப்புசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் மகன் தினேஷ், 19; இன்ஜினீயரிங் மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு, கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஒரு இனிப்பகம் எதிரே நின்று கொண்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக பைக்கில் சென்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர், தினேஷிடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us