sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபைல் போன் திருடியவர் கைது

/

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


ADDED : நவ 07, 2025 11:17 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அருகே பெட்டிக்கடையில் மொபைல் போனை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வானுார், காந்தி வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி சரஸ்வதி, 63; இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 9ம் தேதி, கடையில் வைத்திருந்த சரஸ்வதியின் மொபைல் போன் திருடு போனது.

இது குறித்து அவர் வானுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருடிய மொபைல் போனை காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள நபர் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சந்தேகத்தின் பேரில், வானுார் அடுத்த காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் செல்லக்குட்டி (எ) வாஞ்சிநாதன், 23; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மொபைல் போனை திருடி பயன்படுத்தியது தெரியவந்தது. உடன் அவரை போலீசார் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us