sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை


ADDED : மார் 16, 2025 07:24 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் 5 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாரதா, 42; இவரது கணவர் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், வீடூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சாராதா சென்றிருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us