/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 18, 2025 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்டோர் அ.திமு.க., வில் இணைந்தனர்.
மயிலம் தொகுதி, ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளிமேடுபேட்டையைச் சேர்ந்த சுதாகர் தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், முருகானந்தம், சீனு, மயிலம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரசம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

