sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளுடன் தாய் மாயம்

/

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்


ADDED : ஜூன் 19, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : அனந்தபுரம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் மனைவி அம்மு, 32; இவரது மகள் தட்சிதா, 7; கடந்த 16ம் தேதி மாலை மகளுடன் நாரையூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற அம்மு அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த அம்முவின் தாய் விருத்தம்பாள், 65; அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us