sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார் 

/

மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 


ADDED : டிச 12, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 12, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அருகே தொந்திரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் ஜனனி,19; இவர், விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லுாரியில் பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு பயில்கிறார். இவர், நேற்று முன்தினம் கல்லுாரி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பெண்ணின் தாய் சவிதா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us