sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : டிச 13, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகள் பவித்ரா, 28; பி.காம்., பட்டதாரி. புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை.

இது குறித்து அவரது தாய் வள்ளி அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us