sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஆக 27, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 27, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பாச்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் பத்மாவதி, 27; இவர் பி.எஸ்.சி., கணினி அறிவியல் முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியே சென்ற பத்மாவதி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

தாய் கோதாவரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us