sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மகள் மாயம் தாய் புகார்

/

 மகள் மாயம் தாய் புகார்

 மகள் மாயம் தாய் புகார்

 மகள் மாயம் தாய் புகார்


ADDED : நவ 20, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள் ளார்.

கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகள் கல்பனா, 23; இவர் சென்னை ஒரகடத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 16 ஆம் தேதி வேலைக்குச் சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

தாய் சக்தி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us