sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் மாயம் - மகன் புகார்

/

தாய் மாயம் - மகன் புகார்

தாய் மாயம் - மகன் புகார்

தாய் மாயம் - மகன் புகார்


ADDED : டிச 16, 2024 12:40 AM

Google News

ADDED : டிச 16, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த பில்லுாரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 48; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி, 45; இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மனநிலை பாதித்த நிலையில் இருந்தார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பரமேஸ்வரி, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us