sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை

/

போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை

போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை

போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை


ADDED : ஜன 30, 2024 06:42 AM

Google News

ADDED : ஜன 30, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : சென்னை, சோலையூரை சேர்ந்தவர் வெங்கடபெருமாள். வணிகவரித் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்தபோது கடந்த 2011ம் ஆண்டு இறந்தார். இவரது மகன் ராஜாபாபு,30; கருணை அடிப்படையில் விழுப்புரம் வணிகவரித் துறையில் உதவியாளராக அரசு பணியில் சேர்ந்தார்.

அவரின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்காக, வணிகவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.

பின், இதுபற்றி, கடந்த 2013ம் ஆண்டு வணிக வரித் துறை உதவி ஆணையர் சுமித்ரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜாபாபு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் நடந்து வந்த இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட ராஜாபாபுவிற்கு, 3 ஆண்டுகள் அரசு நன்னடத்தை அலுவலரின் (சமூக நலத்துறை) கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us