sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி

/

என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி

என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி

என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி


ADDED : ஏப் 04, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் கவிழ்ந்து, என்.எல்.சி., ஊழியர் மனைவி உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந் தம், 55; என்.எல்.சி., ஊழியர். நேற்று இரவு அழகானந்தம் குடும்பத்துடன் மகேந்திரா எக்ஸ்யூவி காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது காரில் இருந்த அழகானந்தம் மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகானந்தம் மற்றும் அவரது மகன் அரவிந்தன் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us