ADDED : பிப் 15, 2024 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கண்டாச்சிபுரம், மடவிளாகம், வண்ணார்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி, 53; இவரது தாய் உண்ணாமலை, 70; இவர் கடந்த 12ம் தேதி மேலக்கொண்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் ஜோதி அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.